சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

வாழ...

சர்வ தேசங்களைச்
சுற்றி திரியும் காற்றே...

கனவின் கதவுகளை
திறந்து வை...

காணும் காட்சிகளை
நிஜங்களாக்கி,

மானிடரை
வாழ வழி செய்...

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!