சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

சில துளிகள் (2)

பூங்கா

இரு மரங்கள்
10 தடி இடைவெளி
இரண்டு நற்காலிகள்
அருகே,
சில புதர்கள்...
*

சாமி

மூன்று கல் நட்டு,
சிறிய கூரை வேர்த்து,
சுடர் விட்டு எரியும்
தீபம்...

*
வீட்டிற்கு ஒரு மரம்

300 வீடுகளைக்
கொண்ட அடுக்குமாடிக்
கட்டடம்...
அதைச் சுற்றி
30 தென்னங்கன்றுகள்!
*

விஞ்ஞானம்

இரவு பகல் பராமல்,
மனிதன் உறங்க ஆரம்பிக்க,
வேலை பார்க்க தொடங்குகின்றது
கணினி!