சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

தீண்ட மாட்டாதா?

மஞ்சள் நிற பூக்கள்
தரையெங்கும் விழ...
உன் பார்வை அவற்றின்
மேலே பதிய...

உனக்காக பூக்களோடு
காத்திருக்கும் என்னை...
உன் விழி ஒருகணம்
தீண்ட மாட்டாதா?