மஞ்சள் நிற பூக்கள்
தரையெங்கும் விழ...
உன் பார்வை அவற்றின்
மேலே பதிய...
உனக்காக பூக்களோடு
காத்திருக்கும் என்னை...
உன் விழி ஒருகணம்
தீண்ட மாட்டாதா?
தீண்ட மாட்டாதா?
Posted by
G.VINOTHENE
Tuesday, March 16, 2010
Labels: காதல் கவிதை
மஞ்சள் நிற பூக்கள்
தரையெங்கும் விழ...
உன் பார்வை அவற்றின்
மேலே பதிய...
உனக்காக பூக்களோடு
காத்திருக்கும் என்னை...
உன் விழி ஒருகணம்
தீண்ட மாட்டாதா?
Labels: காதல் கவிதை
Copyright 2009 - சிதறிய கவித்துளிகள்...
1 comments:
அது சரி.! தீண்டும்.! தீண்டும்!
கவிதை அருமை.!
Post a Comment