சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

தீண்ட மாட்டாதா?

மஞ்சள் நிற பூக்கள்
தரையெங்கும் விழ...
உன் பார்வை அவற்றின்
மேலே பதிய...

உனக்காக பூக்களோடு
காத்திருக்கும் என்னை...
உன் விழி ஒருகணம்
தீண்ட மாட்டாதா?

1 comments:

அண்ணாமலை..!! March 29, 2010 at 7:38 AM  

அது சரி.! தீண்டும்.! தீண்டும்!
கவிதை அருமை.!