பூக்களிடம்
மெளனங்களைச் சேகரித்து
கொண்டு இருக்கிறேன்...
மழைத்துளி தன்னை வருத்தினாலும்,
பெருங்காற்று தன்னை தூர வீசி எறிந்தாலும்,
நிமிர்ந்து நின்று புன்னகை பூக்கும்
அந்த பூக்களிடமிருந்து,
மெளனங்களைச் சேகரித்து
கொண்டு இருக்கிறேன்...
மெளனமாகவே...
Posted by
G.VINOTHENE
Monday, June 15, 2009
0 comments:
Post a Comment