கண் மூடி ரசிக்க தோணும்
மெல்லிய இசை நீ...
தேகத்தை வருடி விடும்
இள தென்றல் நீ...
இலைகளின் அசைவுகளில்
பேசிக் கொள்ளும் மெளனம் நீ...
கலைந்து கிடக்கும் மேகங்களின்
திரட்டேடு நீ...
காணும், உணரும் யாவற்றிலும் நீயாக
இருக்கும் போது, நான் யார் என்பதை மறந்து தான் போகிறேன்,
பரந்தாமனே...
மறந்து போகும் நான்...
Posted by
G.VINOTHENE
Saturday, June 20, 2009
Labels: பக்தி
0 comments:
Post a Comment