சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

காத்திரு...

நிஜங்களில் வாழ்ந்தாலும்

கனவுகளை மறக்காதே.

கண் மூடி தெரிவது இல்லை கனவு...

கண் திறந்ததும் முடிவதுமில்லை கனவு...

கனவு கைசேரும் வரை

காத்திரு...

அதை வெல்லும் வரை

உயிர் கொள்...

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!