நிஜங்களில் வாழ்ந்தாலும்
கனவுகளை மறக்காதே.
கண் மூடி தெரிவது இல்லை கனவு...
கண் திறந்ததும் முடிவதுமில்லை கனவு...
கனவு கைசேரும் வரை
காத்திரு...
அதை வெல்லும் வரை
உயிர் கொள்...
நிஜங்களில் வாழ்ந்தாலும்
கனவுகளை மறக்காதே.
கண் மூடி தெரிவது இல்லை கனவு...
கண் திறந்ததும் முடிவதுமில்லை கனவு...
கனவு கைசேரும் வரை
காத்திரு...
அதை வெல்லும் வரை
உயிர் கொள்...Labels: தற்முனைப்பு
Copyright 2009 - சிதறிய கவித்துளிகள்...
0 comments:
Post a Comment