சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

அழகு என்பது...

வானவில்லில் மட்டுமில்லை
கொள்ளையழகு...
தன் இலைகளை மண்ணுக்குத் தானம்
தந்து விட்ட அந்த காய்ந்த மரத்துக்கும்
உண்டு உண்மையழகு...

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!