சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

சில துளிகள்

ஆசைகள்

நீர் குமிழ்களைப் போன்றது
நொடி பொழுதில் காற்றில்
மிதந்து காணமல்
கரைபவை...
**********************************************
காதலி

யாரை வேண்டுமானாலும்
நீ காதலிக்கலாம்..
அவளைப் புரிந்து கொண்டும்,
அவளைக் கைப்பிடிப்பதும்,
சுலபமல்ல!
**********************************************
காதல் உணர்வு

முகம் உணர்வுகளின் பிரதியலிப்பு
என்கிறார்கள்..
காதல் வந்தால் மட்டும்
சல்லனமின்றி இருப்பது எனோ?
********************************************
விதிமுறைகள்

மனிதனை
நெறிப்படுத்துவதற்கே..
நெரிப்பதற்கு அல்ல!
*********************************************

1 comments:

Muniappan Pakkangal June 15, 2009 at 10:08 AM  

Nalla vaarthaihal for defining Aasaihal.

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!