சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

போதாதா...?

உன் வீட்டு ஜன்னலோரத்தில்
ஏன் இவ்வளவு பூக்கள்?
நீ ஒருத்தி மட்டும்
வந்து நின்றாலே போதாதா...?

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!