சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

வீனையே...

என் இதய வீனையே...
என்னுள் நீ வாசிக்கும் ராகங்கள்
உயிர் என் உடலில் உள்ள வரை
என்னுள் வசிக்கும்...

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!