கவிதை சொல்வதே அவனின் வேலை..
அவள் விரும்பி கேட்பதால் விடாமல் சொல்கிறேன்...
தினமும் தூங்க விடாமல் பேசுகிறான்...
நான் அழைப்பேன் எனக் காத்திருப்பாளே என அழைக்கிறேன்...
எனக்கு பரிசுகள் கொடுப்பதே அவன் வழக்கம்..
அவளின் கண்கள் சிரிப்பதைக் காண ஆவல்...
இவன் என்னிடம் ஜெயித்ததே இல்லை...
அவள் மனம் வாட விடமனமில்லையே...
கனவுலக மன்னன் இவன்...
கனவுகளின் காட்சியலயமே இவளாக இருக்கும் போது ஏன்செய்வேன் நான்...
(சிணுகல்கள் தொடரும்..)
ஒரு காதலனும் ஒரு காதலியும்...
Posted by
G.VINOTHENE
Tuesday, August 18, 2009
0 comments:
Post a Comment