சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

எல்லை

வெறுப்பின் எல்லையில் அன்பு...

அழுகையின் எல்லையில் சிரிப்பு...

உணவின் எல்லையில் மருந்து...

இறப்பின் எல்லையில் பிறப்பு...

கனவுகளின் எல்லையில் நிஜங்கள்...

கடவுளின் எல்லையில் அனைத்தும் அழகு..!

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!