சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

ரசிகை..

தன்னைச் சுற்றி வட்டமிடும்
பட்டாம் பூச்சிக்கு
விரல் நீட்டி
அமர
இடம் தருகிறாள் அவள்...

அவளின்
ரசிகையாகிறேன்
நான்..

0 comments:

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!