சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

என் காதல்..

குளக்கரையோரம்
வளர்ந்து நிற்கும்
நாணல்களிடையே
துள்ளி விளையாடும்
மீனாய் என் காதல்...

1 comments:

நிலாரசிகன் October 29, 2008 at 1:36 AM  

//குளக்கரையோரம்
வளர்ந்து நிற்க்கும்
நணல்களிடையே
துள்ளி விளையாடும்
மீனாய் என் காதல்... //

நிற்கும்,நாணல்களிடையே

எழுத்துப்பிழைகளை தவிர்த்துவிட்டு ரசித்தால் அழகான கவிதையிது. வாழ்த்துகள்.

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!