சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

ஏமாற்றம்

அந்த சாலையோரம்
பூக்கும் பூக்கள் கூட
வட தொடங்கி விட்டன..
உன் வாரவை
எதிர்பார்த்து...

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!