சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

தரமிக்க எருது,
அமோக விளைச்சலைத் தருவது போல்,
எழுச்சி மிக்க மனிதர்கள்,
தூர நோக்கு சிந்தனைக்
கொண்ட சமுதாயத்தை உருவாக்குகிறார்கள்.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

2 comments:

vetrisudar January 15, 2010 at 8:32 AM  

vinothense avargale muthan muraiaga ungaludaya blogirku vanthullen nanri pongal vazthukaluku varum kalangalil santhikalam blogil lol

G.VINOTHENE January 19, 2010 at 6:39 AM  

midke nadri vetrisudar...=)

என்னைப் பற்றி சில வரிகள்...

கவியுலகில் காலுன்றி நடைப் பயில ஆசை!
பிழையிருப்பின் கைநீட்டி உதவிக்கோரும் சிறு குழந்தை நான்!