சிதறிய கவித்துளிகள்...

மனம் சிதறிய சில கவித்துளிகளுடன் நான்...

மௌனங்களில் வாழ ஆரம்பிகிறேன் நான்…

வேலை முடிந்து
சாலை நெரிசலில் மாட்டி
வாடகையறைக்கு வந்து,
குளித்து,சாப்பிட்டு
மடி கணினியில்
படங்கள் பார்த்தும்,
பாடல்கள் சில கேட்டும்,
யாருடனும் பேச வேண்டிய
அவசியமின்றி
மௌனங்களில் வாழ ஆரம்பிகிறேன் நான்…

3 comments:

Muniappan Pakkangal January 18, 2009 at 10:38 AM  

Narration of life in simple words.

தேவன் மாயம் January 28, 2009 at 5:15 AM  

பேசுங்கள் உங்கள் மௌனமொழியில்!!

இந்த நேரத்தில்,ஜாலியா எழுத முடியல.
பின் வரும் கவிதையை,நிறைய இடத்தில்
அழுது கொண்டே எழுதினேங்க!
ஒரு சிறு குழந்தையின் பார்வையில்....

HS February 23, 2009 at 8:23 AM  

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்